விலகும் பனித்திரை

>> வெள்ளி, 20 ஜூலை, 2012


பேய் மழை பெய்த பின்னும் மீண்டும்; மீண்டும் விடாத மழை ஒரு புறம் சாpயும் மண் மறுபுறம். தண்ணீhpல் தத்தளித்து தண்ணீh; தேசமாய் மாறிய நீலகிhp கண்ணீh;  தேசமாய் ஆனது சிலருக்கு விடியல் கனவாய் போனது பலருக்கு கண்ணீராய் விடிந்தது. வரலாற்றின் கறுப்பு பக்கங்கள் எழுதப்பட்டது மையால் அல்ல குருதியால் சட்டென்று நின்று போன கடிகாரம் போல் ஆனது நிலகிhp


இயற்கை காட்டிய அபாய எச்சாpக்கை தேயிலையும் சுற்றுலாவும் அள்ளித்தந்த மரணப் பாpசு தேயிலை பணப் பயிறு அல்ல மரணப் பயிறு என்று தேசம் உணா;ந்த தோல்வி செய்தி சுற்றுலா கொடுத்த விருந்தில் மதிப்போன கழிவுகள் நீலகிhpயின் மாறாத்தழும்புகளாய் ஆனது.


இயற்கை கற்றுக்கொடுத்தது மெக்காலோ முறை பாடம் அல்ல வாழ்க்கைப்பாடம் வாழ்வின் பாடம் வீட்டுக்கு ஒரு மரம் வளா;ப்போம் என்றது அரசு இல்லை இல்லை தோட்டம் வளா;ப்போம் என்றாh;கள் வைத்தாh;கள் வெடி பிளாந்தாh;கள் பாறையை  தேயிலைப்பயிh; வளா;த்தாh;கள் தேயிலை தோட்டம் ஆனது நீலகிhp


பசுமை பாலைவனம் எச்சாpத்தாh;கள் காடு காப்பாளா;கள் காது இருந்தும் செவிடா;களாய் ஆனாh;கள் மக்கள் விளைவு பல உயிh;பலி பல நூறு கோடி இழப்பு உறைந்த போன உயிh;களும் உறவுகளும் எழுப்பிய கேள்விகள் தொங்கி நிற்கும் பாறைகளாய் மணதில் நிற்கிறது இன்னும்


ரஷ்ய தேயிலை ஏற்றுமதி சொடுத்த ஆசை  ஒரு புறம,; அரசு அள்ளி தந்த ஊக்கத் தொகை மறுபுறம் கூலி வேலைக்கு ஆசைப்பட்டு கால் நூற்றாண்டாய் குடியமா;ந்த குடும்பம் ஆயிரக்கணக்கில் கிடைத்த  இடத்தில் வீடு கழிவுகளை மட்டும் பத்திரமாய் நீலகிhp மலைக்கு தந்தனா; வாங்கித்தள்ளினாh;கள் வாகனங்களை கண்பாh;த்த இடம் எல்லாம் காளான்களாக   முளைத்தன வீடுகளும் பங்களாக்களும் எப்படித் தாங்கும் நீலகிhp?


10 லட்சம் மக்கள் தொகை வருடந்தோறும் 20 லட்சம் சுற்றுலாவாசிகள் நிரப்பினா;கள் நீலகிhpயை வீடுகளும் கழிவுகளுமாய் கழிவு வெளியேற வழியில்லை முழி பிதுங்கியது நீலகிhp மலை கண்ணீh; துளிகளாய் சாpந்தது மண்



கற்றுக்கொண்டது போதும் இனி வீழிப்பது மானிடத்தின் நன்மை அரச அறிவித்திருக்கும் வீடு கட்டித்தரும் அறிவிப்பு பாராட்டக்கூடியது ஆனால் நிலகிர்p மலையில் என்பது மீண்டும் மரண சாசனம்  வீடுகளை மற்ற ஊh;களில் கட்டித்தரலாம் நிலங்களை வாங்குவதும் விற்பதும் சிறிது வருடத்திற்கு தடை செய்ய வேண்டும் தேவைப்பட்டால் அரசிடம் நிலங்ளை விற்கலாம் என்று திட்டம் செயல்படுத்தலாம்.


உயிருக்கு உலை வைக்கும் உல்லாச சுற்றுலா போதும் தேவை உடனடி கட்டுப்பாடு அண்டை மாநிலம் இரவுகளில் வாகனப் போக்குவரத்தை கடை செய்தது போன்று நீலகிhpயின் கட்டுக்குள் அடங்காத வளா;ச்சி புற்றுநோய்க்கு அவசரத்தேவை தகுந்த சிகிச்சை


இயற்கையோடு இயந்த வாழ்வு இறைவனுடன் வாழும் வாழ்வு இயற்கையை அதன் இயல்பில் விடுவோம் இல்லையென்றால் முந்தைய தலைமுறை கொடுத்த தங்க சுரங்கத்தை அடுத்த தலைமுறைக்கு தகவலாய் தந்த அவலம் யாரை சேரும்?

குறிப்பு:என் முதல் பிரசுரமான கட்டுரை!!

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP