அழிவின் விழிம்பில்..-17

>> ஞாயிறு, 22 ஜூலை, 2012


இந்திய குள்ள நரி.
indian fox-vulpes bengalensis(shaw))

பழங்கதைகளிலும் கட்டுக் கதைகளிலும் நரி தந்திரமும் புத்திசாலித்தன்மும் மிக்க விலங்காக சித்தரிக்கப்பட்டுள்லது.பகை விலங்கிடமிருந்து தப்பித்துக் கொள்லவும் இரை விலங்குகளை தேடிவேட்டையாடவும் இவை திறமைபெற்றுள்ளன.பகலில் தூங்கிவிட்டு இரவில் தனியாகவோ அல்லது கூட்டாகவோ வேட்டையாடும்.எழுப்பும் ஒலியாலும் தந்து உடல் வாசனைஅயாலும் பிற விலங்குகளுடன் தொடர்பு கொள்கின்றன.

இந்திய குள்ள நரி,சாம்பல் நிறமும் ஒல்லியான் காலக்ளும் கருப்பு முஅனை கொண்ட வாலும் முக்கோண வடிவான காதுகளும் கொண்டது.இந்த வகை வடமேற்கு பகுதிகள் நீங்கலாக இந்திய முழுவதும் கணப்படுகிறது.புதர்ப பகுதிகளிலும் விவசாய நிலப் பகுதிகளிலும் வசிக்குமிவை. 

எலிகள்,ஊர்வன்,ந்ண்டுகள்,கரையான் மற்றும் பழங்களை ஊண்டு வாழ்கிறது.தோல் ம்ற்றும் இறைச்சிக்காக வேட்டையாடுதல் விவசாய நிலங்களில் அதிக அள்வில் பூச்சி மருந்து தெளித்தல் போன்ற செயலகளால் இதன் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. 

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP