இன்றைய சிந்தனைக்கு..
>> வியாழன், 26 ஜூலை, 2012
ஆடை குறைப்பு தேவையா.....
காதல் உணர்வு இன விருத்திகாகவே என்பது விதி.ஆனாலும் அதன் முதல் ல்டசியம் இன்ப
நுகர்ச்சியே...”
”இரண்டு ஆசைகள் ம்னைதனை
ஆள்கின்றன.ஒன்று தர்காப்புணர்வு இன்னொன்று பாலுணர்வு.தற்காப்புணர்வு தனி ம்னைதனைக்
காக்கிறது.பாலுணர்வு இனத்தையே காக்கிறது” என்கிறார் வாண்டிவெல்டு.ஆண் மிருகங்கள் பெண் மிருகங்களின்
மேல் கொண்ட காம இச்சைக்காகத் தமது உயிரையே பணயம் வைத்துப் போராடுவதும் ,மற்ற
மிருகங்களுடன் போட்டியிடுவதும் வாடிக்கை.மனிதன் மட்டும் என்ன வாழ்கிறான்..’ஆதிகாலத்திலிருந்து பாதிப்
போர்க்களங்கள் காதல் போட்டிகளின் விலைவே. நீதிமன்றங்களில் பாதி வழக்குகளைக் காதல்
விவகர்ரங்கள்தான் உருவாக்குகின்றன ‘என்கிறார் கவிஞர் கண்ணதாசன்
பெண்களைப் பெறுத்தவரை உடல் அங்கங்கள் அனைத்தும் பாலுணர்வை தூண்டக்கூடியதே. இது
இயறகையான அமைப்பு.இதை மாற்ற இயலாது. அப்படி இயற்கையை மாற்ற முயன்றால் மனித இனம் வரலாற்றில்
என்றும் காணாத சோகத்தை சந்திக்க நேரிடும்
பெண்களின் உடல் அங்கங்களை பார்க்கும் ஆண்களின் உணர்ச்ச் தூண்டப்படுவது
உண்மையே. பெரும்பான்மையோர் இதை மனதால் அடக்கியாள்பவர்கள் .சிலர் இதை போதையில்
இருக்கும் போது நில தவறி தான் செயவது என்ன்வென்று தெரியாமல் பெண்களின் மேல்
அதீதீவிரமாக கை வைத்துவிடுகிறார்கள். தவ்று என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து
இல்லை. ஆனால் இந்த தவ்றின் அடிபடையை நோக்கி அதனை களையமுற்படும் போதுதான் இத்தகைய
குற்றங்களை சமூகத்தில் இருந்து அறவே அகற்றமுடியும்.
உடை உடுத்துவது உங்களின் தனிப்பட்ட சுதந்திரம் என்று பலரும் உரக்க
சொல்கிறார்கள். ஆனால் இந்திய அரசியல் சட்டப்படி பொது இடங்களில் அடுத்தவ்ரின்
ஆட்சேபனைக்கு இடம் அளிக்கும் வகையில் ஆடை அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும்
மதம் சமபந்தப்பட்ட விசய்ங்களில் தனிப்பட்ட ஆடை முறைகளை கட்டாயமாக பயன்படுத்தவேண்டும்
.ஆனால் நிதர்சனம் அப்படியா உள்ளதா?? நாங்கள் அப்படித்தான் எங்களின் அங்கங்கள்
தெரிய ஆசை உடுத்துவொம் என்பவர்கள் அவர்களின் மத தளங்களுக்கு போகச் சொல்லுங்கள்
பார்க்கலாம்.. செருப்படி விழும்.
இரவு நேரங்களின் பயனப்படுபவர்கள் சுடிதார் அணியலாம் .மிகசிறந்த உடலை மறைக்கும்
ஆடை. அவையும் இறுக்கமாக அணியாமல் லூசாக இருந்தால் நன்று. பொது இடங்களில் உடலை
இறுக்கி பிடிக்கும் லெக்கிங்கிஸ் போன்ற உடைகள் மிகுந்த கவர்ச்சியை
ஏற்படுத்துகிறது. அதை விட பார்ட்டிக்கு போகிறவர்கள் உடலின் அங்கங்களை காட்டும்
தோல் உறுத்து காட்டும் அளவுக்கு உடை அணிந்து செல்வது.அவை உளவியல் ரீதியாக நீங்கள்
செகஸ்க்கு தயாராக இருப்பதன் அறிகுறி. மற்றவர்களுக்கு என்னை பார் என அழகை பார்
என்று சொல்லாமல் சொல்வது. இவை ஒருவகையில் மொளனாமாக் நான் செக்ஸ்க்கு தயார் என்று
சொல்வது..
இது தேவையா.....
0 பின்னூட்டங்கள்:
கருத்துரையிடுக