அழிவின் விளிம்பில்..-3
>> சனி, 21 ஜூலை, 2012
நீலகிரி மந்தி(nilgiri langur-presbytis johni(fischer)

இவை 5 முதல் 16 உறுப்பினர்களைக் கொண்ட குழுக்களகவே திரியும்.இதன் முக்கிய தீனி பழங்கள்,இலைகள் மற்றும் தண்டுகளாகும்.அவ்வப்போது விளை நிலங்களையும் வேட்டையாடும். சோலைகாடுகளை மனிதன் அழித்து ஆகிரமித்து கொண்டதால் அமீபகாலத்தில் இதன் எண்ணிக்கை குறைந்துள்ளது.மேலும் இதன் மென்மயிர் அடர்ந்த தோலுக்காகவும் சிற்றின்ப உணர்ச்சியை தூண்டும் மருந்து கொண்டுள்ளதாகக் க்ருதப்ப்டும் இதன் இறைச்சிக்காகவும் வேட்டையாடபடுவதால் இது ஆபத்துக்கு இலக்காகி இருக்கிறது.
0 பின்னூட்டங்கள்:
கருத்துரையிடுக