அழிவின் விழிம்பில்..-11
>> ஞாயிறு, 22 ஜூலை, 2012
பல்லாப் பூனை
(pallas cat-felis manul(pallas))

இந்த பூனையின் உறுமலில் ,நாயின் குரைப்பும் ஆந்தையின் அலறலும் கல்ந்து கேடகும்.லடாக்,ஜம்மு மற்றும் காஷ்மீரில் காணப்படும் பல்லாப் பூனை பாறை மிகுந்த பகுதிகளில் வாழ்கிறது.சிறிய பாலூட்டிகள் மற்றும் பறவைகளை உண்ணும் .பாறைபகுதிகளில் உருமறைப்புடன் வாழுவதற்க்கு இதன் உடல் வண்ணம் பெருமளவில் உதவி புரிகிறது.
0 பின்னூட்டங்கள்:
கருத்துரையிடுக